எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அனுமதியின்றி மணல் அள்ளிய  2 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:33 am

ஏ. அருள்ராஜ்

கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சிவாயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ்(25), ஓசூர் பிலாத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.